கண் திறக்கும் வேளையில்
என் கண்களினுள் அமர்ந்து கொண்டு
என் பார்வையை அழகாய் மாற்றினாய்
என்னை சிரிக்க செய்தாய்
அழுக செய்தாய்
உண்மை காதலை புரிய செய்தாய்
மூச்சு காற்றாய் மாறி என்னுள் பரவி கிடந்தாய்
உனக்காக ஏங்கி தவிக்கும் என்னை உன் அன்பினால் அணைக்க தவம் கிடக்கின்றேன் அன்பே!
என் கண்களினுள் அமர்ந்து கொண்டு
என் பார்வையை அழகாய் மாற்றினாய்
என்னை சிரிக்க செய்தாய்
அழுக செய்தாய்
உண்மை காதலை புரிய செய்தாய்
மூச்சு காற்றாய் மாறி என்னுள் பரவி கிடந்தாய்
உனக்காக ஏங்கி தவிக்கும் என்னை உன் அன்பினால் அணைக்க தவம் கிடக்கின்றேன் அன்பே!
Comments
Post a Comment